அண்மையில் நடந்து முடிந்த 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் 20 இடங்களில் போட்டியின்றியும் 10 இடங்களில் தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
கூடுதலாக 2 சீட்களில் கிடைத்த வெற்றியால், மாநிலங்கள...
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஒடிசா பேரவை வளாகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அதற்கான ஆவணங்களை அ...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுகிறார்.
1999ஆம் ஆண்டு தொடங்கி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்ற சோனியாகாந்தி...
மத்திய அமைச்சர்களாக உள்ள 9 பேர் உள்பட மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள 68 பேரின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், மன்ச...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் 215 உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் நிறைவேறியது. எம்பிக்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்து,...
மாநிலங்களவையில் மகளிர்இட ஒதுக்கீடு மசோதா கட்சி வேறுபாடின்றி அனைத்து 215 எம்பிக்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறித்து டிவிட்டர் எக்ஸ்-ல் கருத்து பதிவிட்ட பிரதமர் மோடி நாட்டின் ஜனநாயகப் பயணத்தி...
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட பாஜக எம்பிக்கள், திரிணாமூல் காங்கிரசை ச...